வலியெடுத்தும் அறமெடுத்தும்பகைமுடித்த தமிழ இன்றுவகை யடுத்து நடப்பதென்ன கூறுகிலி பிடித்து குளிரெடுக்ககிடுகிடென்று உடல்நடுங்ககீழ் கிடப்பதோ நினைந்து தேறுபுலிவிரட்ட முறமெடுத்தபெண்மணிக் கென்றான கதைபுழுகிவைத்த பொய்தனுமோ அன்றுகலியெடுத்து தொகையுரைத்தகளையெடுத்து தோள்பெருக்ககதைநிறுத்தி புதியவாழ்வு காணுமலைசிறுத்தும் திடம்பெருக்கும்மகிழ்வெடுத்துக் களம்புகுந்தமகன் குடித்ததனமறுக்க வென்றுதலை யடித்து கதறி மார்பில்தான்விழுப் புண் தாங்கினானோ ’தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
நிலை யெடுத்த வீரஅன்னை
நெறியெடுத்த பாவையர்கள்நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்குலை நடுங்கிக் கிடந்ததென்னகுரல் கொடுத்தும் அவனியெங்கும்கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
சிலையெடுத்த நிலை யிருப்பின்சிறுமைதரும் வாழ்விலென்றும்சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்அலை யெழுந்து வீழ்ந்த பின்னேஅடங்கியுள்ளே கிடந்ததில்லைஅதுவெழுந்து வளைந்து கரையேறும்வலை விழுந்தபோது அஞ்சிவாழ்விழந்த தென்று புறாவாடவில்லை வேடனை ஏமாற்றும்தலைசிறந்த கதைகளிலேதர்மவழிகாட்டும் அதைத்தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு
***********
வலியெடுத்தும் அறமெடுத்தும்பகைமுடித்த தமிழ இன்றுவகை யடுத்து நடப்பதென்ன கூறுகிலி பிடித்து குளிரெடுக்ககிடுகிடென்று உடல்நடுங்ககீழ் கிடப்பதோ நினைந்து தேறுபுலிவிரட்ட முறமெடுத்தபெண்மணிக் கென்றான கதைபுழுகிவைத்த பொய்தனுமோ அன்றுகலியெடுத்து தொகையுரைத்தகளையெடுத்து தோள்பெருக்ககதைநிறுத்தி புதியவாழ்வு காணுமலைசிறுத்தும் திடம்பெருக்கும்மகிழ்வெடுத்துக் களம்புகுந்தமகன் குடித்ததனமறுக்க வென்றுதலை யடித்து கதறி மார்பில்தான்விழுப் புண் தாங்கினானோ ’தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
நிலை யெடுத்த வீரஅன்னை
நெறியெடுத்த பாவையர்கள்நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்குலை நடுங்கிக் கிடந்ததென்னகுரல் கொடுத்தும் அவனியெங்கும்கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
சிலையெடுத்த நிலை யிருப்பின்சிறுமைதரும் வாழ்விலென்றும்சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்அலை யெழுந்து வீழ்ந்த பின்னேஅடங்கியுள்ளே கிடந்ததில்லைஅதுவெழுந்து வளைந்து கரையேறும்வலை விழுந்தபோது அஞ்சிவாழ்விழந்த தென்று புறாவாடவில்லை வேடனை ஏமாற்றும்தலைசிறந்த கதைகளிலேதர்மவழிகாட்டும் அதைத்தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு
***********
No comments:
Post a Comment